பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 பேதுரு 3:20 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அந்த ஆவிகள், பூர்வத்திலே நோவா பேழையை ஆயத்தம்பண்ணும் நாட்களிலே, தேவன் நீடிய பொறுமையோடே காத்திருந்தபோது, கீழ்ப்படியாமற்போனவைகள்; அந்தப் பேழையிலே சிலராகிய எட்டுப்பேர்மாத்திரம் பிரவேசித்து ஜலத்தினாலே காக்கப்பட்டார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 1 பேதுரு 3

காண்க 1 பேதுரு 3:20 சூழலில்