பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

அப்போஸ்தலர் 22:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது நான்: ஆண்டவரே, நான் என்னசெய்யவேண்டும் என்றேன். அதற்குக் கர்த்தர்: நீ எழுந்து, தமஸ்குவுக்குப் போ; நீ செய்யும்படி நியமிக்கப்பட்டதெல்லாம் அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார்.

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 22

காண்க அப்போஸ்தலர் 22:10 சூழலில்