பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எபிரெயருக்கு எழுதின நிருபம் 9:28 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரேதரம் பலியிடப்பட்டு, தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார்.

முழு அத்தியாயம் படிக்க எபிரெயருக்கு எழுதின நிருபம் 9

காண்க எபிரெயருக்கு எழுதின நிருபம் 9:28 சூழலில்