பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

மத்தேயு 12:45 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

திரும்பிப்போய், தன்னிலும் பொல்லாத வேறு ஏழு ஆவிகளைத் தன்னோடே கூட்டிக்கொண்டுவந்து, உட்புகுந்து, அங்கே குடியிருக்கும்; அப்பொழுது, அந்த மனுஷனுடைய முன்னிலைமையிலும் அவன் பின்னிலைமை அதிக கேடுள்ளதாயிருக்கும்; அப்படியே இந்தப் பொல்லாத சந்ததியாருக்கும் சம்பவிக்கும் என்றார்.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 12

காண்க மத்தேயு 12:45 சூழலில்