பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

மத்தேயு 14:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சாயங்காலமானபோது, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து: இது வனாந்தரமான இடம், நேரமுமாயிற்று; ஜனங்கள் கிராமங்களுக்குப்போய்த் தங்களுக்கு போஜனபதார்த்தங்களைக்கொள்ளும்படி அவர்களை அனுப்பிவிடவேண்டும் என்றார்கள்.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 14

காண்க மத்தேயு 14:15 சூழலில்