பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

மத்தேயு 14:19 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது, அவர் ஜனங்களைப் புல்லின்மேல் பந்தியிருக்கக் கட்டளையிட்டு, அந்த ஐந்து அப்பங்களையும், அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்துபார்த்து, ஆசீர்வதித்து, அப்பங்களைப் பிட்டுச் சீஷர்களிடத்தில் கொடுத்தார்; சீஷர்கள் ஜனங்களுக்குக் கொடுத்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 14

காண்க மத்தேயு 14:19 சூழலில்