பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

மத்தேயு 15:23 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவளுக்குப் பிரதியுத்தரமாக அவர் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. அப்பொழுது அவருடைய சீஷர்கள் வந்து: இவள் நம்மைப் பின்தொடர்ந்து கூப்பிடுகிறாளே, இவளை அனுப்பிவிடும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 15

காண்க மத்தேயு 15:23 சூழலில்