பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

மத்தேயு 15:32 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பின்பு, இயேசு தம்முடைய சீஷர்களை அழைத்து: ஜனங்களுக்காகப் பரிதபிக்கிறேன், இவர்கள் என்னிடத்தில் மூன்றுநாள் தங்கியிருந்து சாப்பிட ஒன்றுமில்லாதிருக்கிறார்கள்; இவர்களைப் பட்டினியாய் அனுப்பிவிட எனக்கு மனதில்லை, வழியில் சோர்ந்துபோவார்களே என்றார்.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 15

காண்க மத்தேயு 15:32 சூழலில்