பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

மத்தேயு 2:16 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது ஏரோது தான் சாஸ்திரிகளால் வஞ்சிக்கப்பட்டதைக் கண்டு, மிகுந்த கோபமடைந்து, ஆட்களை அனுப்பி, தான் சாஸ்திரிகளிடத்தில் திட்டமாய் விசாரித்த காலத்தின்படியே, பெத்லகேமிலும் அதின் சகல எல்லைகளிலுமிருந்த இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண்பிள்ளைகளையும் கொலைசெய்தான்.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 2

காண்க மத்தேயு 2:16 சூழலில்