பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

மத்தேயு 25:37 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது, நீதிமான்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, நாங்கள் எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உமக்குப் போஜனங்கொடுத்தோம்? எப்பொழுது உம்மைத் தாகமுள்ளவராகக்கண்டு உம்முடைய தாகத்தைத் தீர்த்தோம்?

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 25

காண்க மத்தேயு 25:37 சூழலில்