பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

மத்தேயு 26:42 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர் மறுபடியும் இரண்டாந்தரம் போய்: என் பிதாவே, இந்தப் பாத்திரத்தில் நான் பானம்பண்ணினாலொழிய இது என்னைவிட்டு நீங்கக்கூடாதாகில், உம்முடைய சித்தத்தின்படி ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 26

காண்க மத்தேயு 26:42 சூழலில்