பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

மத்தேயு 27:24 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கலகம் அதிகமாகிறதேயல்லாமல் தன் பிரயத்தனத்தினாலே பிரயோஜனமில்லையென்று பிலாத்து கண்டு, தண்ணீரை அள்ளி, ஜனங்களுக்கு முன்பாகக் கைகளைக் கழுவி: இந்த நீதிமானுடைய இரத்தப்பழிக்கு நான் குற்றமற்றவன், நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 27

காண்க மத்தேயு 27:24 சூழலில்