பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

மத்தேயு 4:18 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இயேசு கலிலேயாக் கடலோரமாய் நடந்துபோகையில், மீன்பிடிக்கிறவர்களாயிருந்த இரண்டு சகோதரராகிய பேதுரு என்னப்பட்ட சீமோனும், அவன் சகோதரன் அந்திரேயாவும், கடலில் வலைபோட்டுகொண்டிருக்கிறபோது, அவர்களைக் கண்டு:

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 4

காண்க மத்தேயு 4:18 சூழலில்