பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

மத்தேயு 6:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆகையால் நீ தர்மஞ்செய்யும்போது, மனுஷரால் புகழப்படுவதற்கு, மாயக்காரர் ஆலயங்களிலும் வீதிகளிலும் செய்வதுபோல, உனக்கு முன்பாகத் தாரை ஊதுவியாதே; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 6

காண்க மத்தேயு 6:2 சூழலில்