பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

மாற்கு 10:33 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இதோ, எருசலேமுக்குப் போகிறோம்; அங்கே மனுஷகுமாரன் பிரதான ஆசாரியரிடத்திலும் வேதபாரகரிடத்திலும் ஒப்புக்கொடுக்கப்படுவார்; அவர்கள் அவரை மரண ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து, புறத்தேசத்தாரிடத்தில் ஒப்புக்கொடுப்பார்கள்.

முழு அத்தியாயம் படிக்க மாற்கு 10

காண்க மாற்கு 10:33 சூழலில்