பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

மாற்கு 12:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர்கள் வந்து: போதகரே, நீர் சத்தியமுள்ளவரென்றும், எவனைக்குறித்தும் உமக்குக் கவலையில்லையென்றும் அறிந்திருக்கிறோம், நீர் முகதாட்சிணியம் இல்லாதவராய் தேவனுடைய மார்க்கத்தைச் சத்தியமாய்ப் போதிக்கிறீர், இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமோ அல்லவோ? நாம் கொடுக்கலாமோ, கொடுக்கக்கூடாதோ? என்று கேட்டார்கள்.

முழு அத்தியாயம் படிக்க மாற்கு 12

காண்க மாற்கு 12:14 சூழலில்