பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

மாற்கு 12:23 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆகையால், உயிர்த்தெழுதலில், அவர்கள் எழுந்திருக்கும்போது, அவர்களில் எவனுக்கு அவள் மனைவியாயிருப்பாள்? ஏழுபேரும் அவளை மனைவியாகக் கொண்டிருந்தார்களே என்று கேட்டார்கள்.

முழு அத்தியாயம் படிக்க மாற்கு 12

காண்க மாற்கு 12:23 சூழலில்