பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

மாற்கு 13:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர் தேவாலயத்தை விட்டுப் புறப்படும்போது, அவருடைய சீஷர்களில் ஒருவன் அவரை நோக்கி: போதகரே, இதோ, இந்தக் கல்லுகள் எப்படிப்பட்டது! இந்தக் கட்டடங்கள் எப்படிப்பட்டது! பாரும் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க மாற்கு 13

காண்க மாற்கு 13:1 சூழலில்