பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

மாற்கு 14:43 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உடனே, அவர் இப்படிப் பேசுகையில், பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ் வந்தான்; அவனோடேகூடப் பிரதான ஆசாரியரும், வேதபாரகரும் மூப்பரும் அனுப்பின திரளான ஜனங்கள், பட்டயங்களையும் தடிகளையும் பிடித்துக்கொண்டுவந்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க மாற்கு 14

காண்க மாற்கு 14:43 சூழலில்