பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

மாற்கு 2:22 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஒருவனும் புது திராட்சரசத்தைப் பழந்துருத்திகளில் வார்த்துவைக்கமாட்டான்; வார்த்துவைத்தால், புதுரசம் துருத்திகளைக் கிழித்துப்போடும், இரசமும் சிந்திப்போகும், துருத்திகளும் கெட்டுப்போகும்; புதுரசத்தைப் புது துருத்திகளில் வார்த்துவைக்கவேண்டும் என்றார்.

முழு அத்தியாயம் படிக்க மாற்கு 2

காண்க மாற்கு 2:22 சூழலில்