பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

மாற்கு 6:41 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர் அந்த ஐந்து அப்பங்களையும், அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்துபார்த்து, ஆசீர்வதித்து, அப்பங்களைப்பிட்டு, அவர்களுக்குப் பரிமாறும்படி தம்முடைய சீஷர்களிடத்தில் கொடுத்தார். அப்படியே இரண்டு மீன்களையும் எல்லாருக்கும் பங்கிட்டார்.

முழு அத்தியாயம் படிக்க மாற்கு 6

காண்க மாற்கு 6:41 சூழலில்