பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

மாற்கு 8:34 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பின்பு அவர் ஜனங்களையும் தம்முடைய சீஷர்களையும் தம்மிடத்தில் அழைத்து: ஒருவன் என் பின்னே வரவிரும்பினால், அவன் தன்னைத்தானே வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்.

முழு அத்தியாயம் படிக்க மாற்கு 8

காண்க மாற்கு 8:34 சூழலில்