பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

மாற்கு 9:18 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அது அவனை எங்கே பிடித்தாலும் அங்கே அவனை அலைக்கழிக்கிறது; அப்பொழுது அவன் நுரைதள்ளி, பல்லைக்கடித்து, சோர்ந்துபோகிறான். அதைத் துரத்திவிடும்படி உம்முடைய சீஷரிடத்தில் கேட்டேன்; அவர்களால் கூடாமற்போயிற்று என்றான்.

முழு அத்தியாயம் படிக்க மாற்கு 9

காண்க மாற்கு 9:18 சூழலில்