பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

மாற்கு 9:25 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது ஜனங்கள் கூட்டமாய் ஓடிவருகிறதை இயேசு கண்டு, அந்த அசுத்த ஆவியை நோக்கி: ஊமையும் செவிடுமான ஆவியே, இவனை விட்டுப் புறப்பட்டுப்போ, இனி இவனுக்குள் போகாதே என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன் என்று அதை அதட்டினார்.

முழு அத்தியாயம் படிக்க மாற்கு 9

காண்க மாற்கு 9:25 சூழலில்