பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

வெளிப்படுத்தின விசேஷம் 22:18 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார்.

முழு அத்தியாயம் படிக்க வெளிப்படுத்தின விசேஷம் 22

காண்க வெளிப்படுத்தின விசேஷம் 22:18 சூழலில்