பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 சாமுவேல் 16:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதற்குச் சாமுவேல்: நான் எப்படிப்போவேன்; சவுல் இதைக் கேள்விப்பட்டால், என்னைக் கொன்றுபோடுவானே என்றான்; அப்பொழுது கர்த்தர்: நீ ஒரு காளையைக் கையோடே கொண்டுபோய், கர்த்தருக்குப் பலியிடவந்தேன் என்று சொல்லி,

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 16

காண்க 1 சாமுவேல் 16:2 சூழலில்