பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 சாமுவேல் 6:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அந்த வண்டில் பெத்ஷிமேஸ் ஊரானாகிய யோசுவாவின் வயலில் வந்து, அங்கே நின்றது; அங்கே ஒரு பெரிய கல்லிருந்தது; அப்பொழுது வண்டிலின் மரங்களைப் பிளந்து, பசுக்களைக் கர்த்தருக்குச் சர்வாங்கதகனபலியாகச் செலுத்தினார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 6

காண்க 1 சாமுவேல் 6:14 சூழலில்