பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஆதியாகமம் 22:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது அவர்: பிள்ளையாண்டான்மேல் உன் கையைப் போடாதே, அவனுக்கு ஒன்றும் செய்யாதே; நீ அவனை உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாராமல் எனக்காக ஒப்புக்கொடுத்தபடியினால் நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றார்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 22

காண்க ஆதியாகமம் 22:12 சூழலில்