பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஆதியாகமம் 22:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆபிரகாம் தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, பின்னாகப் புதரிலே தன் கொம்புகள் சிக்கிக்கொண்டிருந்த ஒரு ஆட்டுக்கடாவைக் கண்டான்; அப்பொழுது ஆபிரகாம் போய், கடாவைப் பிடித்து, அதைத் தன் குமாரனுக்குப் பதிலாகத் தகனபலியிட்டான்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 22

காண்க ஆதியாகமம் 22:13 சூழலில்