பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 10:21 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மேய்ப்பர்கள் மிருககுணமுள்ளவர்களாகி, கர்த்தரைத் தேடாமற்போனார்கள்; ஆகையால், அவர்கள் காரியம் வாய்க்காமற்போய், அவர்கள் மந்தையெல்லாம் சிதறடிக்கப்பட்டது.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 10

காண்க எரேமியா 10:21 சூழலில்