பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 20:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தரோ பயங்கரமான பராக்கிரமசாலியாய் என்னோடு இருக்கிறார், ஆகையால் என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் மேற்கொள்ளாமல் இடறுவார்கள்; தங்கள் காரியம் வாய்க்காதபடியால் மிகவும் வெட்கப்படுவார்கள்; மறக்கப்படாத நித்திய இலச்சை அவர்களுக்கு உண்டாகும்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 20

காண்க எரேமியா 20:11 சூழலில்