பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 20:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆனாலும் நீதிமானைச் சோதித்தறிந்து, உள்ளிந்திரியங்களையும் இருதயத்தையும் பார்க்கிற சேனைகளின் கர்த்தாவே, நீர் அவர்களுக்கு நீதியைச் சரிக்கட்டுகிறதைக் காண்பேனாக; என் காரியத்தை உம்மிடத்தில் சாட்டிவிட்டேன்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 20

காண்க எரேமியா 20:12 சூழலில்