பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 22:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீங்கள் நியாயமும் நீதியும் செய்து, பறிகொடுத்தவனை ஒடுக்குகிறவனுடைய கைக்குத் தப்புவியுங்கள்; நீங்கள் பரதேசியையும் திக்கற்றவனையும் விதவையையும் ஒடுக்காமலும், கொடுமைசெய்யாமலும், இவ்விடத்தில் குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்தாமலும் இருங்கள்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 22

காண்க எரேமியா 22:3 சூழலில்