பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 31:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஜாதிகளே, நீங்கள் கர்த்தருடைய வார்த்தையைக்கேட்டு, தூரத்திலுள்ள தீவுகளில் அறிவித்து, இஸ்ரவேலைச் சிதறடித்தவர் அதைச் சேர்த்துக்கொண்டு, ஒரு மேய்ப்பன் தன் மந்தையைக் காக்கும்வண்ணமாக அதைக் காப்பார் என்று சொல்லுங்கள்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 31

காண்க எரேமியா 31:10 சூழலில்