பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 31:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இதோ, நான் அவர்களை வடதேசத்திலிருந்து வரப்பண்ணி, அவர்களைப் பூமியின் எல்லைகளிலிருந்து கூட்டிவருவேன்; குருடரும், சப்பாணிகளும், கர்ப்பவதிகளும், பிள்ளைத்தாய்ச்சிகளுங்கூட அவர்களில் இருப்பார்கள்; மகா கூட்டமாய் இவ்விடத்துக்குத் திரும்புவார்கள்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 31

காண்க எரேமியா 31:8 சூழலில்