பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 32:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியா கல்தேயருடைய கைக்குத் தப்பிப்போகாமல் பாபிலோன் ராஜாவின் கையில் நிச்சயமாக ஒப்புக்கொடுக்கப்படுவான்; அவன் வாய் இவன் வாயோடே பேசும், அவன் கண்கள் இவன் கண்களைக் காணும்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 32

காண்க எரேமியா 32:4 சூழலில்