பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 32:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவன் சிதேக்கியாவைப் பாபிலோனுக்குக் கொண்டுபோவான்; நான் அவனைச் சந்திக்குமட்டும் அங்கே அவன் இருப்பான்; நீங்கள் கல்தேயரோடே யுத்தம்பண்ணினாலும் உங்களுக்கு வாய்ப்பதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறாரென்றும், நீ தீர்க்கதரிசனஞ்சொல்லவேண்டியது என்ன என்று சொல்லி, யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியா அங்கே அவனை அடைத்து வைத்தான்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 32

காண்க எரேமியா 32:5 சூழலில்