பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 36:23 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

யெகுதி மூன்று நாலு பத்திகளை வாசித்த பின்பு, ராஜா ஒரு சூரிக்கத்தியினால் அதை அறுத்து, சுருளனைத்தும் கணப்பிலுள்ள அக்கினியிலே வெந்துபோகும்படி, கணப்பிலிருந்த அக்கினியில் எறிந்து போட்டான்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 36

காண்க எரேமியா 36:23 சூழலில்