பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 38:17 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது எரேமியா சிதேக்கியாவை நோக்கி: நீர் பாபிலோன் ராஜாவின் பிரபுக்களண்டைக்குப் புறப்பட்டுப்போவீரானால், உம்முடைய ஆத்துமா உயிரோடிருக்கும்; இந்தப் பட்டணம் அக்கினியால் சுட்டெரிக்கப்படுவதில்லை; நீரும் உம்முடைய குடும்பமும் உயிரோடிருப்பீர்கள்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 38

காண்க எரேமியா 38:17 சூழலில்