பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 38:18 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீர் பாபிலோன் ராஜாவின் பிரபுக்களிடத்திற்குப் புறப்பட்டுப்போகாவிட்டால், அப்பொழுது இந்த நகரம் கல்தேயர் கையில் ஒப்புக்கொடுக்கப்படும், அவர்கள் இதை அக்கினியால் சுட்டெரிப்பார்கள்; நீர் அவர்களுக்குத் தப்பிப்போவதில்லை என்கிறதை இஸ்ரவேலின் தேவனும் சேனைகளின் தேவனுமாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 38

காண்க எரேமியா 38:18 சூழலில்