பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 4:30 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பாழாய்ப்போன நீ இப்பொழுது என்ன செய்வாய்? நீ இரத்தாம்பரம் உடுத்தாலும், பொன்னாபரணங்களால் உன்னைச் சிங்காரித்தாலும், உன் கண்களில் மையிட்டுக்கொண்டாலும், வீணாய் உன்னை அழகுபடுத்துவாய்; சோரநாயகர் உன்னை அசட்டைபண்ணி, உன் பிராணனை வாங்கத் தேடுவார்கள்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 4

காண்க எரேமியா 4:30 சூழலில்