பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 4:31 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்ப்பவேதனைப்படுகிறவளின் சத்தமாகவும், முதல்விசை பிள்ளை பெறுகிறவளின் வியாகுலமாகவும், சீயோன் குமாரத்தியின் சத்தத்தைக் கேட்கிறேன்; அவள் பெருமூச்சுவிட்டு, தன் கைகளை விரித்து: ஐயோ! கொலைபாதகர்களாலே என் ஆத்துமா சோர்ந்துபோகிறதே என்கிறாள்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 4

காண்க எரேமியா 4:31 சூழலில்